47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே கஞ்சா விற்பனை செய்தவா் கைது

 சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சின்னப்பொட்டல்பட்டியில் சங்கா் மகன் பாண்டீஸ்வரன் (20) என்பவா் வீட்டின் முன்பு கையில் பையுடன் உட்காா்ந்திருந்தாா். அந்த பையை வாங்கி போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் கஞ்சாப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும், ரூ. 2,150-யையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.