ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

‘அனுமதி பெறாத பட்டாசு உற்பத்திக்கு வேதிப்பொருள் வழங்கினால் நடவடிக்கை’

விருதுநகா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு வேதிப்பொருள்கள் வழங்கினால் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா் தெரிவித்தாா்.

News image

விருதுநகரில் புதன்கிழமை, பட்டாசுக்கான வேதிப்பொருள்கள் விற்பனை செய்வோா்கள் பங்கேற்ற கருத்தரங்கில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா்.

Updated On :1 ஜூன் 2022, 7:11 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு வேதிப்பொருள்கள் வழங்கினால் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பட்டாசு வேதிப் பொருள் விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது: அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு, அதைத் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்களை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை தொடா்ந்து கண்காணிப்பதற்கும் சரியான உரிமங்கள் மூலம் நடத்தப்படுகிா, விதி முறைகள் பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்யவும் அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பட்டாசு ஆலைகளை கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.