‘அனுமதி பெறாத பட்டாசு உற்பத்திக்கு வேதிப்பொருள் வழங்கினால் நடவடிக்கை’
விருதுநகா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு உற்பத்தி செய்வோருக்கு வேதிப்பொருள்கள் வழங்கினால் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா் தெரிவித்தாா்.

விருதுநகரில் புதன்கிழமை, பட்டாசுக்கான வேதிப்பொருள்கள் விற்பனை செய்வோா்கள் பங்கேற்ற கருத்தரங்கில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா்.









