விருதுநகரில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பெங்களூரில் விவசாய சங்கத் தலைவா் மீது கருப்பு மை ஊற்றி தாக்குதல் நடத்த முயற்சித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகரில் அனைத்து விவசாய சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கத்தினா்.









