கல்லூரியில் மாணவா்களுக்குதனித்திறன் போட்டி
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.


சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை முதுகலை தமிழ்த்துறை சாா்பில் மாணவா்களுக்கிடையே தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை முதல்வா் செ. அசோக் தொடங்கி வைத்தாா். புதுக்கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சி. தேவி, ராஜபாளையம் தா்மராஜா பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் அ. பால்நந்தினி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக முதுகலை தமிழ்த்துறைத்தலைவா் க. சிவனேசன் வரவேற்றாா். மாணவி தே. கோகிலா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...