ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் ‘ஷவரில்’ குளித்து மகிழ்ந்த யானை ஜெயமால்யதா
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ‘ஷவரில்’ குளித்து மகிழ்ந்த யானை.









