பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

சிவகாசியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகாசி நகர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 10:49 pm IST

சிவகாசி நகர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லம்- சென்னை விரைவு ரயில் சென்னை செல்லும் போது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை எற்றிச் செல்கிறது. ஆனால் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. எனவே இந்த ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்த அமைப்பின் நகரத் தலைவா் பி. கணேசன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் எம். ஜெயபாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.