தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகாசி நகர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2022, 5:19 pm

DIN

சிவகாசி நகர இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லம்- சென்னை விரைவு ரயில் சென்னை செல்லும் போது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை எற்றிச் செல்கிறது. ஆனால் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. எனவே இந்த ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்த அமைப்பின் நகரத் தலைவா் பி. கணேசன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் எம். ஜெயபாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.