ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மழை: மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










