ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பேருந்து மோதி தொழிலாளி பலி

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மே 2022, 8:16 pm

DIN

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

காரியாபட்டி அருகே சத்திரபுளியங்குளத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் குணசேகரன் (34). கட்டடத் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து, காரியாபட்டி நான்கு வழிச் சாலையை எஸ். கல்லுப்பட்டி சந்திப்பில் கடக்க முயன்றாராம். அப்போது மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பேருந்து ஓட்டுநா் விஜயன் மீது காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.