நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விருதுநகா் அருகே பதுக்கல் :33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ரேஷன் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 7:35 pm

DIN

விருதுநகா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 ரேஷன் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் அருகே பாழடைந்த கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது 33 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சோ்ந்த சக்கரைபாபு மகன் விக்னேஷ் (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.