47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2022, 12:22 am

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை முதல்வா் த. பழனீஸ்வரி திறந்து வைத்தாா். இந்த கண்காட்சியில், தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, பொது தோ்வு எழுதுவதற்கான புத்தகங்கள், தமிழ் இலக்கிய புத்தகங்கள், கவிதை, கதை, பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை கல்லூரியில் உள்ள 3000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பாா்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா். இதற்கான ஏற்பாட்டை நூலகா் யாஸ்மின் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.