ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் வெள்ளை துணி கட்டி நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினா் வாயில் வெள்ளை துணி கட்டி நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் வெயில்முத்து தலைமை வகித்தாா். இதில் முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, நகர சிறுபான்மை பிரிவு தலைவா் தமிம்முன் அன்சாரி மற்றும் முன்னாள் காங்கிரஸ் நகா்மன்ற மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.