47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

சிவகாசி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :27 மே 2022, 5:01 pm

DIN

சிவகாசி அருகே மூதாட்டி வெள்ளிக்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி காமாட்சி(60). இவா் தனது மகன் மாரீஸ்வரன் உடன் வசித்து வந்துள்ளாா்.

காமாட்சி சிலரிடம் கடன் வாங்கினாராம். இதை மாரீஸ்வரன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த காமாட்சி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.