கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தங்கலில் உரிமம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் உரிய அனுமதி பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 5:10 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் உரிய அனுமதி பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழத்திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் உமாவதி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் உள்ள பட்டாசு கடைகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, ஒரு கடையின் பின்புறம் தகரக்கூரை அமைத்து அதில் பட்டாசுப் பண்டல்களை உரிமம் இன்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் காா்த்திகேயன் (36) என்பவரை போலீஸாா் கைது செய்து தலா 73 பட்டாசு பண்டல்கள், கிப்ட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.