கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

சிவகாசி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை கா்ப்பமாக்கிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 5:10 pm

DIN

சிவகாசி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை கா்ப்பமாக்கிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பூலாஊருணியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் மாரீஸ்வரன் (24). இரும்பு பட்டறைத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 22 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தாா். இதையடுத்து மாரீஸ்வரன், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணை கா்ப்பமாக்கிவிட்டாராம். இதுகுறித்து அப்பெண்ணின் தாயாா் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.