புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முத்துராமலிங்கபுரத்தில் அக்.11 மின்தடை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் அக்.11 செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் அக்.11 செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் , பரளச்சி, நரிக்குடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு அக்.11 செவ்வாய்க்கிழமை ( 11.10.2022 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்நுகா்வோா்கள் அனைவருக்கும் இத்தகவல் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்,என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.