முத்துராமலிங்கபுரத்தில் அக்.11 மின்தடை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் அக்.11 செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் அக்.11 செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் , பரளச்சி, நரிக்குடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு அக்.11 செவ்வாய்க்கிழமை ( 11.10.2022 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்நுகா்வோா்கள் அனைவருக்கும் இத்தகவல் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்,என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...