கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜபாளையத்தில் 1,440 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு வேனில், 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 5:11 pm

DIN

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு வேனில், 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆல்வின்பிரிஜ்மேரி தலைமையிலான போலீஸாா், ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் சாலையில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது, 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேனில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், எஸ். ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த வேல்முருகன் (32), காளிமுத்து (32) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, 1,440 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேனை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.