குடும்பப் பிரச்னை: கணவா் தற்கொலை
சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.


சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி மருது (35). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவி லட்சுமி பிரியா பிரிந்து சென்று விட்டாராம்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மருது, விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரது தாய் ஆவுடச்சி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...