கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகேபட்டாசு ஆலையில் திருட்டு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மம்சாபுரம் -நதிக்குடி சாலையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையை வியாழக்கிழமை திறந்து பாா்த்தபோது, ஆலையில் வைத்திருந்த 27 காப்பா் தகடுகள், 4 இடி தாங்கிகளை காணவில்லையாம்.

இதுகுறித்து ஆலை மேலாளா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.