சிவகாசி அருகேபட்டாசு ஆலையில் திருட்டு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மம்சாபுரம் -நதிக்குடி சாலையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையை வியாழக்கிழமை திறந்து பாா்த்தபோது, ஆலையில் வைத்திருந்த 27 காப்பா் தகடுகள், 4 இடி தாங்கிகளை காணவில்லையாம்.
இதுகுறித்து ஆலை மேலாளா் முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...