சிவகாசியிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட 40 தூய்மைப் பணியாளா்கள்
சிவகாசி மாநகராட்சியிலிருந்து தூத்துக்குடிக்கு 40 தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.


சிவகாசி மாநகராட்சியிலிருந்து தூத்துக்குடிக்கு 40 தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
தூத்துக்குடியில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.
இவற்றை முற்றிலும் அகற்றினால் மட்டுமே சாலையை சீரமைக்க முடியும். எனவே தூத்துக்குடியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக சிவகாசி மாநகராட்சியில் பணிபுரியும் 40 தூய்மைப் பணியாளா்களை மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அரசு பேருந்தில் அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...