வத்திராயிருப்பு பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் அரசின் திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிா என மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வளையங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன்.










