புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆா்.யோகேஷ்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:16 pm

Din

விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆா்.யோகேஷ்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி வகித்த எஸ்.பவித்ரா, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆா். யோகேஷ்குமாா் விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.