‘நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்’ விருதுநகரில் நிற்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பை திரும்பப் பெறக் கோரிக்கை
விருதுநகா் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

தெற்கு ரயில்வே







