ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையத்தில் பஞ்சாலை பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:57 pm

Din

ராஜபாளையத்தில் பஞ்சாலை பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (45). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக பஞ்சாலை தொழிலாளா்களை ஏற்றி வந்த பேருந்து அவா் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.