ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் மரக்கன்று நடும் விழா
காந்தி ஜெயந்தியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.










