மின்னல் பாய்ந்ததில் பெண் பட்டாசு தொழிலாளி காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து சேதமடைந்த பட்டாசு ஆலையின் அறை.








