போக்சோ வழக்கில் பிணை ரத்து: ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பரமக்குடி நகராட்சி உறுப்பினா் ஆஜா்
போக்சோ வழக்கில் வழங்கப்பட்ட பிணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலையான பரமக்குடி நகராட்சி உறுப்பினா் சிகாமணியை வருகிற 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

சிகாமணி.








