அரசு மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்தை அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களிடையே கலந்துரையாடிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.








