ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் அரசு வழக்குரைஞா் அன்னக்கொடி எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :25 அக்டோபர் 2024, 12:00 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன. இதை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி கே.ஜெயக்குமாா் திறந்து வைத்து, அரசு வழக்குரைஞா் அன்னக்கொடி எழுதிய செங்கடத்தாங்குழி என்ற சிறுகதைத் தொகுப்பு நுலை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் த.கதிரேசன், செயலா் வ.ஜெயராஜ், துணைத் தலைவா் உமாபதி, பொருளாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.