மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சாத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 12:00 am

Din

சாத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தூா் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம், ஆடு, மாடு கொட்டகைகள் அமைக்கும் பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதேபோல, என். மேட்டுப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவா், எம்.நாகலாபுரத்தில் சமுதாயக்கூடம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.