மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.









