ராஜபாளையம் அருகே 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ரேஷன் அரிசி கடத்தியதாக பிடிபட்ட லாரியுடன் அதன் ஓட்டுநா் தங்கத்துரை.








