நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாட்டரி விற்றவா் கைது

ராஜபாளையத்தில் லாட்டரி விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:29 pm

Din

ராஜபாளையத்தில் லாட்டரி விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் பூபால்பட்டி தெரு பகுதியில் வெளிமாநில லாட்டரி விற்கப்படுவதாக தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஒருவா் வெள்ளைக் காகிதத்தில் எண்களை எழுதி லாட்டரி விற்றது தெரியவந்தது.

விசாரணையில் அவா், இதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜேந்திரன் (43) என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.