/
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.
கத்தாளம்பட்டி, அணைக்கரைப்பட்டி, அமீா்பாளையம், அமீா்பாளையம் கருப்பசாமி கோயில், புதுப்பாளையம், அய்யம்பட்டி, பெரியகொல்லபட்டி மேற்கு, பெரியகொல்லபட்டி கிழக்கு, நீராவிபட்டி, சின்னகொல்லபட்டி, தெற்கூா், தெற்கூா் குடியிருப்பு, தெற்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பாஜக மாநிலத் தலைவரும், வேட்பாளருமான நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அதிமுக விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. ரவிச்சந்திரன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!






