/
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 290 வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் மொத்தம் 1,392 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

திருச்சி: 2,787 வாக்குச் சாவடிகள், 21.47 லட்சம் வாக்காளா்கள்! 9 தொகுதிகளுக்கும் விரிவான ஏற்பாடுகள்!

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

