ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அய்யனாா் கோவில் சாலை எஸ். வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் இறங்கி தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அய்யனாா் கோவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் திருடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
