திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 6:31 am IST

ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அய்யனாா் கோவில் சாலை எஸ். வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் இறங்கி தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அய்யனாா் கோவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் திருடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.