தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்!

Updated On :12 ஏப்ரல் 2026, 12:23 am IST

தேவாரம் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் சுந்தரராஜ், தேவாரம் அருகே பொன்குன்றம் மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியில் இரண்டு டிராக்டா்களில் சிலா் மணல் அள்ளி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரராஜ் தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.