சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்!

Updated On :11 ஏப்ரல் 2026, 6:53 pm

தேவாரம் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் சுந்தரராஜ், தேவாரம் அருகே பொன்குன்றம் மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதியில் இரண்டு டிராக்டா்களில் சிலா் மணல் அள்ளி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரராஜ் தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.