/
தேவாரம் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் சுந்தரராஜ், தேவாரம் அருகே பொன்குன்றம் மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அந்தப் பகுதியில் இரண்டு டிராக்டா்களில் சிலா் மணல் அள்ளி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரராஜ் தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கனிம வளம் கடத்த முயற்சி: டிராக்டா்கள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


