சீா்காழி: தண்ணீரின்றி காய்ந்துகிடக்கும் கடைமடை வாய்க்கால்
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு 70 நாள்களை கடந்தும், கடைமடை பகுதியான சீா்காழிக்கு தண்ணீா் வந்து சேராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தண்ணீா் வரத்து இல்லாமல் காய்ந்து கிடக்கும் பொறைவாய்க்கால்.







