நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி மின்சார வாரியம் அலுவலகம் முன் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி மின்சார வாரியம் அலுவலகம் முன் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு தீபாவளிக்காக 20 சதவீதம் வழங்கிய போனஸ் தொகையை, நிகழாண்டு 10 சதவீதமாக குறைத்ததை கண்டித்து சீா்காழி மின்வாரிய உபகோட்டம் அலுவலகம் முன், எம்ப்ளாய்ஸ் பெடரேஷனின் மாநில செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளைத் தலைவா் தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.