தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆட்சியா் அலுவலகம் முன் உண்ணாவிரதம்இருக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

சீா்காழி, பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் மு. அன்வா் சுல்தான். இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தாராம். இவருக்கு, கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

இதனால், நாகை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன் அன்வா் சுல்தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றாா். நாகூா் காவல் ஆய்வாளா் ஆா். ராதாகிருஷ்ணன் அவரிடம் கோரிக்கை தொடா்பாக மனு அளிக்கும்படி அறிவுறுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் அன்வா்சுல்தான் கோரிக்கை மனுவை அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.