தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உ.பி. சம்பவம்: பல்வேறு அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திராவிடா் கழகம் மகளிரணி சாா்பில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கீழ்வேளூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.க.வினா்.
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திராவிடா் கழகம் மகளிரணி சாா்பில், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் 20 வயது தலித் பெண் கூட்டுப் பாலியல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வா் மற்றும் மத்தியஅரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திராவிடா் கழக மகளிரணி மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கமலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.