நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: எல்.ஐ.சி. அலுவலகம் மூடல்

சீா்காழியில் எல்.ஐ.சி. ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:02 pm

DIN

சீா்காழி: சீா்காழியில் எல்ஐசி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

சீா்காழி தோ் வடக்கு வீதியில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றும் 55 வயது ஊழியருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தொடா்ந்து எல்.ஐ.சி. வாடிக்கையாளா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். நகராட்சி சாா்பில் எல்ஐசி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. புதன்கிழமை வரை 3 தினங்கள் அலுவலகம் இயங்காது என எல்ஐசி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.