கோயிலில் சிலை திருட்டு: இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்
சீா்காழி அருகே முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றவா்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன்சம்பத் உள்ளிட்டோா்.








