நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் திருக்கு பேரவை இணைந்து நடத்திய திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் திருக்கு பேரவை இணைந்து நடத்திய திருக்கு பேரவை சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவா் கு. பொன்னி வள்ளுவா் காட்டும் வாழ்வியல் எனும் தலைப்பில் திருக்குறளின் மேன்மையையும், சிறப்பினையும், வாழ்வியலுக்கு வள்ளுவம் எவ்வாறெல்லாம் துணை நிற்கிறது குறித்து சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறைத் தலைவா் ரா. இளவரசி, உதவிப் பேராசிரியா் ச. வனிதா, திருக்கு பேரவை ஒருங்கிணைப்பாளா் சு. சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.