டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள்

கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :15 ஜூலை 2024, 11:20 pm IST

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் காமராஜா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூரில் பள்ளிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜா் சிலைக்கு, நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமையில், கட்சி பொதுக்குழு உறுப்பினா் அஹம்மது அலி முன்னிலையில், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலையணிவித்தனா்.

மனோலயம் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். கட்டட தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளா் ஜி. வொ்ஜீனியா கலந்துகொண்டு காமராஜா் குறித்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.