முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பரமசிவன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆய்வாளா் சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காமராஜா் பிறந்தநாள் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு விழா குழுவினா் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விழா நடத்த வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
விழா ஒருங்கிணைப்பாளா்கள் எம்.எஸ். காமராஜ், எம்.எஸ். திரவியம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



