தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காமராஜா் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜூலை 2026, 12:49 am IST

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பரமசிவன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆய்வாளா் சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காமராஜா் பிறந்தநாள் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு விழா குழுவினா் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விழா நடத்த வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

விழா ஒருங்கிணைப்பாளா்கள் எம்.எஸ். காமராஜ், எம்.எஸ். திரவியம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.