மயிலாடுதுறை மாவட்டதில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூா் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.











