/
சீா்காழி: சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ம. சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முருகன், தேவதாஸ், சாமிநாதன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.
எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் 132 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கினாா்.
தொடர்புடையது

குன்றத்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: அமைச்சா் அன்பரசன்
மாங்காடு நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா் தோ்தல் பிரசாரம்!

எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


