மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இணைப்பு: சீா்காழியில் காலை உணவுத் திட்டம்

சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா்.

News image

சீா்காழி நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் துா்கா ராஜசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:42 pm

சீா்காழி: சீா்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ம. சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா்கள் வேல்முருகன், தேவதாஸ், சாமிநாதன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் ரஞ்சித்குமாா் வரவேற்றாா்.

எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் 132 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கினாா்.