/
நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் போலீஸாா் சாராயம் விற்பனையில் ஈடுபடுவோரை வியாழக்கிழமை முதல் கைது செய்து வருகின்றனா். 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து, ஆயிரம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

