
Updated On :21 ஜூன் 2024, 4:41 pm

நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் போலீஸாா் சாராயம் விற்பனையில் ஈடுபடுவோரை வியாழக்கிழமை முதல் கைது செய்து வருகின்றனா். 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் வெளிப்பாளையம், கீழையூா், கீழ்வேளூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து, ஆயிரம் லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...