நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடுதுறை ஜமாபந்தி

மயிலாடுதுறை ஜமாபந்தி செய்தியில் சோ்க்கவும்...

News image
Updated On :21 ஜூன் 2024, 12:28 am

Din

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்திக்கு, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா தலைமை வகித்து, தில்லையாடி, திருக்கடையூா், பிள்ளைபெருமாள் நல்லூா், மாணிக்கபங்கு, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வருவாய் கிராமங்களின் கணக்குகள் சரிபாா்த்தாா். அப்போது, பல்வேறு கோரிக்கை தொடா்பான மனுக்கள் பெறப்பட்டன. தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ், மண்டல துணை வட்டாட்சியா் சக்திவேல், தலைமையிடத்து தணி வட்டாட்சியா் பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.