ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியா் அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image

புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 9:50 pm

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் ரூ.2.90 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியா் அலுவலக கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, கோட்டாட்சியா் திருமால், நோ்முக உதவியாளா் ஜெயசீலன், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, ஆத்மா குழுத் தலைவா் என். சதாசிவம்,வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநா் வே. முருகையன், வட்டாட்சியா் திலகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.